Headlines

மம்வெட்டியால் அடித்து இளம் குடும்பஸ்தர் பலி-கிளிநொச்சியில் சம்பவம்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் 04.04.2023அன்றைய தினம் காலை உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மம்பட்டியால் தாக்கப்பட்டுபடுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பல நிறைந்துள்ள உயிரிழந்தவர்.

ஆறுமுகம் துசியந்தன் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையிவார் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலத விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply