விபரீத முடிவெடுத்த மெரட்டுவ பல்கலைக்கழக கணிதபிரிபிள் கற்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை கிளி நொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்த நகர் 155 ஆம் கட்டை பகுதியில் சந்திர மேனன் தேனுஜன் வயது 21 இன்னும் பெயருடைய பல்கழைக மாணவன் 19.08.2023இன்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
