Headlines

Exclusive நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா – மகிந்த- பசில் தான் காரணம் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com



நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள்அடங்கிய குழுவினர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதிவாதிகள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் தீர்மானித்தது.

இருப்பினும் மனுதாரர்களுக்கு தலா 150,000 ரூபாவை செலவுத் தொகையாக வழங்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, புவேனக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்றது

Leave a Reply