Headlines

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்… நீடாச் சென்ற இருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

யாழ். இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் (20-03-2024) சேந்தாங்குளம் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்... நீடாச் சென்ற இருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Details Released Of Those Drowned In Jaffna Deaths

குறித்த கடற்கரைக்கு நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply