உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com
பின்லாந்திலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் இன்று ஒரு பிள்ளை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறார்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்க:ள் தெரிவிக்கின்றன.
பின்லாந்தின் வன்ட்டா நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கிக்கு வெளியே உள்ள ஒரு பள்ளியில் 12 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியயுள்ளார்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் சிறார்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் , தாக்கியவர் காவலில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிறுவர் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
