Headlines

கிளிநொச்சியில் நடந்தது என்ன? மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்ற அமைச்சர் டக்ளஸ்!

கிளிநொச்சி – பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் கடும் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம்…

Read More

பிரித்தானியாவில் சாதனையை படைத்த இலங்கைத் தமிழ் பெண்!

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர் என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் சாதனை படைத்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான S. உமாசங்கர், ஓய்வு பெற்ற…

Read More

திடீரென தீப்பிடித்து எரித்த கப்பல்… 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த நிலை?

சூரத் தானி மாகாணத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் கோ தாவோவுக்கு சென்ற படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தாய்லாந்தின் பிரபல கடற்கரை…

Read More

ஆஸ்திரேலியாவில் கனமழையால் 100 விமானங்கள் ரத்து

ஆஸ்திரேலியாவில் சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறமையால் சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில்…

Read More

ரஷ்யா போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்த உக்ரைன்!

உக்ரைன் – ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவில் இருந்து வந்த 6 போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன்…

Read More

பாகிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இஸ்லமாபாத்தில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு…

Read More