Headlines

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்ணுக்கு அதிகாலை நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

யாழ்ப்பாண பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்று முன் தினம் (01-05-2024) அதிகாலை இருபாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சீற்றால் கூரையிடப்பட்டிந்த வீட்டில் ஓட்டைப் பிரிந்து 3 பேரைக் கொண்ட கும்பல் கீழே இறங்கி மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இதன்போது வீட்டிலிருந்த 3 பவுண் தங்க நகைகள், சுமார் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த ஒன்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. 

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்ணுக்கு அதிகாலை நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Robbery At House Of A Woman Living Alone In Jaffna

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

யாழில் அண்மைக் காலமாக தனிமையில் இருக்கும் வயதானவர்களையும் பெண்களையும் கொள்ளையர்கள் குறி வைத்து வரும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.

Leave a Reply