Headlines

பெண் கிராம அதிகாரி மீது கொடூர தாக்குதல். வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறை பகுதியில் பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்ததால் பெண் கிராம…

Read More

புலிகளின் தலைவர் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை! டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றையதினம்…

Read More

யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்… கணவன் வெளிநாட்டில்! மகன் மாயம்

யாழ் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

Read More

பிரித்தானிய உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி!

பிரித்தானியாவில் அண்மையில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சி மூன்றாவது முறையாக வெற்றியை பெற்றுள்ளது….

Read More

தென் அமெரிக்காவில கனமழை ; தொடர் வெள்ளத்தால் மீட்பு பணி தீவிரம்

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிற வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு ஏற்கனவே 37 பேர் உயிரிழந்த நிலையில்,…

Read More

கனடாவின் இந்தப் பகுதியில் கோர விபத்து; 3 பேர் பலி

கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்தின் தலைநகரான பிரெட்ரிக்டனில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். வேகமாக பயணித்த கார்…

Read More