Headlines

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்; ஈரான் எச்சரிக்கையால் பதட்டம்

   காசா மீதான தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளமை உலக நாடுகளில் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது….

Read More

கோர விபத்தில் சிக்கி இளம் தந்தை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், தம்புள்ளையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

Read More

திருகோணமலை சம்பூர் பகுதியில் நள்ளிரவில் மூன்று பெண்கள் கைது! கதறி அழும் குடும்பம்

தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்களை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். திருகோணமலை, சம்பூர் பொலிஸ்…

Read More

அமெரிக்காவில் வணிக வளாகத்தின் கூரையில் 1 வருடமாக வசித்த பெண்

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வணிக வளாகத்தின் கூரையில் சுமார் 1 வருடமாக 34 வயது பெண் ஒருவர் வசித்து வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கூரை 5 அடி…

Read More

ரொறன்ரோவில் இளைஞர் குழு நடத்திய தாக்குதல்

ரொறன்ரோவில் இளைஞர் குழுவொன்று தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளைஞர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். றோயல் யோர்க்…

Read More

ரஷ்ய – உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய மோசடி ; கைதானவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

ரஷ்ய – உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய மோசடி தொடர்பில் மாவனெல்லையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர் எதிர்வரும் 16…

Read More