இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்; ஈரான் எச்சரிக்கையால் பதட்டம்
காசா மீதான தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளமை உலக நாடுகளில் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது….
காசா மீதான தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளமை உலக நாடுகளில் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது….
அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், தம்புள்ளையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்களை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். திருகோணமலை, சம்பூர் பொலிஸ்…
அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வணிக வளாகத்தின் கூரையில் சுமார் 1 வருடமாக 34 வயது பெண் ஒருவர் வசித்து வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கூரை 5 அடி…
ரொறன்ரோவில் இளைஞர் குழுவொன்று தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளைஞர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். றோயல் யோர்க்…
ரஷ்ய – உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய மோசடி தொடர்பில் மாவனெல்லையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர் எதிர்வரும் 16…