யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம்!
யாழில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் (18-05-2024) மழையுடன் வீசிய காற்று காரணமாக…
