Headlines

அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்து: 3 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவில் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பயின்று ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்து: 3 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு! | 5 Indian Students Death In Us Car Accident

மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply