
Category: Srilankan News

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை..!
கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு இன்று(22)…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று (22) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான…

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் ; மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி எழுதிய அதிர்ச்சிக் கடிதம்
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக உள்ள வைத்தியர் வினோதன், அண்மையில் மாவட்டத்திலுள்ள சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலான எதிர்ப்பை கிளப்பியுள்ளது. குடும்பநல உத்தியோகத்தரான…

இங்கிலாந்தில் இலங்கை தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்; மருமகள்களை காப்பாற்றி பலி
இங்கிலாந்தில் நீழ்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸ் …

யாழில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ; குடும்பஸ்தர் தற்கொலை
யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன்…

இலங்கையில் கனேடிய பெண்ணின் மோசமான செயல்
கொழும்பு விமானநிலையத்திற்கு இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வந்த 37 வயது கனேடிய பெண் ஒருவர் கைது…